இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 3:
[[File:Paridera Cueva del Río Piedra.jpg|thumb|[[எசுப்பானியா]]வில் இடையர்கள்]]
'''இடையர்
==பெயர்க்காரணம்==
நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது [[மலை]]யும் [[மலை]] சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது [[வயல்|வயலும்]] [[வயல்]]கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது [[காடு]]ம், [[காடு]] சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் '''இடையில்''' இருப்பதால் இங்கு வாழ்பவர்களை '''இடையர்''' என்று அழைக்கும் பழக்கம் உருவானது.
==பணிகள்==
# கால்நடைகளை பராமரித்தல்
# கால்நடைகளை மேய்த்தல்
▲# ஆநிரை பாதுகாத்தல் உணவளித்தல்
# கால்நடைகளின் நோய்களை களைதல்
# பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - [[கரந்தைத்திணை]])
# பழங்காலத்தில் ஆநிரைகளை
==புற இணைப்புகள்==
|