'''காத்திருந்த கண்கள்''' என்பது1962 ஆம்1962ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் [[ஜெமினி கணேசன்]], [[சாவித்திரி]], [[எம். ஆர். ராதா]], [[எஸ். வி. ரங்கா ராவ்]], [[வி. எஸ். ராகவன்]], [[பண்டரி பாய்]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இதை [[தத்தினேனி பிரகாஷ் ராவ்]] இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கில் ஆஷா ஜோதி என்ற பெயரில் வெளியானது. எம். எஸ். சோலைமலை கதை எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaathirundha-kangal-1962/article4660395.ece | title= Kaathirundha Kangal (1962)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=27 ஏப்ரல் 2013| accessdate=28 அக்டோபர் 2016}}</ref>
இதற்கு எம். எஸ். சோலைமலை கதை எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.