ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவமைப்பு முன்னேற்றம்! |
சி வடிவமைப்பு முன்னேற்றம்! |
||
வரிசை 30:
}}
'''அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் ''' (எ) '''ஏபிஎன்''' (Akkamappettai Paramasivam Nagarajan பெப்ரவரி 24, 1928–1977), தமிழ்த்
==தொடக்ககால வாழ்க்கை ==
ஏ. பி. நாகராஜன்
==திரைப்படத் துறை பங்களிப்புகள்==
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது.
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[மக்களைப் பெற்ற மகராசி]] , [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.
===இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்===
வரி 72 ⟶ 70:
===கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்===
# [[நீலாவுக்கு நெறஞ்ச மனசு]]
# [[மாங்கல்யம்]] (1954)
# [[பெண்ணரசி]] (1955)
# [[ஆசை அண்ணா அருமைத் தம்பி]] (1955)
# [[நல்ல தங்கை]] (1955)
# [[நான் பெற்ற செல்வம்]]
===திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்===
வரி 77 ⟶ 80:
===கதை எழுதிய திரைப்படங்கள்===
# [[டவுன் பஸ்]] (1955)
==பெற்ற விருதுகள்==
|