ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவமைப்பு முன்னேற்றம்!
சி வடிவமைப்பு முன்னேற்றம்!
வரிசை 30:
}}
 
'''அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் ''' (எ) '''ஏபிஎன்''' (Akkamappettai Paramasivam Nagarajan பெப்ரவரி 24, 1928–1977), தமிழ்த் இந்தியத்திரைப்படத் திரைப்படதுறையின் (நாடக)புகழ்பெற்றவர்களில் இயக்குநர்,ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், மற்றும்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.
 
==தொடக்ககால வாழ்க்கை ==
ஏ. பி. நாகராஜன் ஓர் நடுத்தரநடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே [[தி. க. சண்முகம்|டிகேஎஸ்]] சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில் பல சிறப்பான வேடங்களில் நடித்து வந்தார். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். [[ம. பொ. சிவஞானம்|ம.பொ.சியின்]] தமிழரசுக் கழகத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தார்.
 
==திரைப்படத் துறை பங்களிப்புகள்==
1953ஆம் ஆண்டில் இவரது நாடகம் "நால்வர்" திரைப்படமாக்கப்பட்டபோது அதில் திரைக்கதை, வசனம் எழுதினார். இதுவே அவரது திரைப்பட நுழைவாக அமைந்தது. தொடர்ந்து மாங்கல்யம் (1954), பெண்ணரசி (1955), ஆசை அண்ணா அருமைத் தம்பி (1955), டவுன் பஸ் (1955) மற்றும் நல்ல தங்கை (1955) ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். கடைசி இரண்டைத் தவிர[[நால்வர்]] இத்திரைப்படங்களில்திரைப்படத்தில் நடிக்கவும்கதைத்தலைவனாக செய்தார்நடித்தார். 1955ஆம் ஆண்டின் நம் குழந்தை மற்றும் நல்ல தங்காள் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1956இல் [[சிவாஜி கணேசன்]] நடித்த [[நான் பெற்ற செல்வம்]] திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியபோது அதில் நடித்த [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] அறிமுகமானார். திருவிளையாடல் படத்தில் ஏ. பி. நாகராஜன் புலவர் நக்கீரர் வேடத்தில் தோன்றினார்நடித்தார். மாங்கல்யம் படத்தில் திரைக்கதை வசனத்தை எழுதியதுடன் நடித்தார்.
 
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[மக்களைப் பெற்ற மகராசி]] , [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும், 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.
 
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[நவராத்திரி]] மற்றும் இராஜராஜ சோழன் உள்ளன.
 
===இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்===
வரி 72 ⟶ 70:
===கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்===
# [[நீலாவுக்கு நெறஞ்ச மனசு]]
# [[மாங்கல்யம்]] (1954)
# [[பெண்ணரசி]] (1955)
# [[ஆசை அண்ணா அருமைத் தம்பி]] (1955)
# [[நல்ல தங்கை]] (1955)
# [[நான் பெற்ற செல்வம்]]
 
===திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்===
வரி 77 ⟶ 80:
 
===கதை எழுதிய திரைப்படங்கள்===
# [[டவுன் பஸ்]] (1955)
 
==பெற்ற விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பி._நாகராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது