டி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 8:
இந்நிலையில், ஜகன்னாதய்யரின் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையார் சென்னையில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களின் நாடகம் ஒன்றை தாயாருடன் சென்று பார்த்தார். அக்கம்பனியில் சேர்ந்து நாடகம் நடிக்கும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தாயாரின் அனுமதியுடன் கம்பனியில் சேர்ந்தார். அக்கம்பனியில் அப்போது [[கே. சாரங்கபாணி]], பி. டி. சம்பந்தம் போன்ற பலர் நடித்து வந்தனர். ஐந்தாண்டுகள் அக்கம்பனியில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜகன்னாதய்யருடன் ஏற்பட்ட சிறு தகராறில் சில நடிகர்கள் அங்கிருந்து விலக நேரிட்டது. அதில் பாலசுப்பிரமணியமும் ஒருவர்.<ref name="PP0449"/>
பின்னர் சென்னையில் வி. எஸ். சுந்தரேச ஐயர் எஸ்பிளனேட் அரங்கில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்த போது, நண்பர் ஒருவரின் உதவியால் அந்தக் கம்பனியில் உபநடிகனாகச் சேர்ந்தார். அதன் பிறகு ராவண கோவிந்தசாமி நாயுடு, மனமோகன அரங்கசாமி நாயுடு ஆகியோரின் நாடகக் கம்பனிகளில் பணியாற்றினார். 1929 முதல் 1931 வரை டி. பி. பொன்னுசாமிப்
==திரைப்படங்களில் நடிப்பு==
டி. பாலசுப்பிரமணியம் [[பூலோக ரம்பை (1940 திரைப்படம்)|பூலோக ரம்பை]] மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். [[குபேர குசேலா]] திரைப்படத்தில் குபேரனாக நடித்தார். தொடர்ந்து [[கங்காவதார்]], பிரபாவதி, கிருஷ்ணன் தூது, கண்ணகி, மகாமாயா, ஜகதலப் பிரதாபன், சிவகவி, பூம்பாவை, உதயணன், என் மகன், வித்யாபதி, கன்னிகா, பைத்தியக்காரன், சிட்டாடலின் ஞானசௌந்தரி, அபிமன்யு, வேலைக்காரி, கிருஷ்ண பக்தி போன்ற திரைப்படங்களில் தோன்றினார்.<ref name="PP0449"/>
== நடித்த
# [[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]] (1942)
# [[என் மகன் (1945 திரைப்படம்)|என் மகன்]] (1945) - சிற்றூரில் வாழும் ஒரு பணக்காரத் தந்தையாக நடித்திருந்தார்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/features/cinema/en-magan-1945/article451677.ece | title= En Magan (1945) |author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=10 சூன் 2010 | accessdate=30 செப்டம்பர் 2016}}</ref>
|