ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==பாடல்==
இதில் பாடியிருப்பவர்கள் [[ஆபாவாணன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்|பி. பி. சீனிவாசு]], [[கே. ஜே. யேசுதாஸ்|ஜேசுதாசு]], சசி ரேகா, [[௭ஸ். ௭ன். சுரேந்தர்]] <ref name = inbam>[http://www.inbaminge.com/t/o/Oomai%20Vizhigal இன்பம் இங்கே]/</ref>. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.
 
'''தோல்வி நிலையென நினைத்தால்''', '''மாமரத்து பூவெடுத்து''', '''நிலைமாறும் உலகில்''', '''குடுகுடுத்த கிழவனுக்கு''', '''இராத்திரி நேரத்து பூஜையில்''', '''கண்மணி நில்லு காரணம்''' ஆகியவை இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களாகும்<ref name = inbam/>.
"https://ta.wikipedia.org/wiki/ஊமை_விழிகள்_(1986_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது