4,216
தொகுப்புகள்
சி (Nominated for deletion) |
(→தொன்மம்: பெரியபுராணத்தில் இவ்வாறு உள்ளதா???) |
||
== தொன்மம் ==
சைவ சமயத்தில் காரைக்கால் அம்மையாராகப் பிறந்தவர் தும்புருவின் மகள் சுமதி என்கின்றனர்.<ref name=dinamalartempl /> தும்புரு என்பவர் வீணை இசைப்பதில் வல்லவராக இருந்தார்.<ref name=dinamalartempl /> அவரது மகளான சுமதி சிவபெருமானை வேண்டி தவத்தில் இருந்தார். அப்போது துர்வாச முனி வந்ததை அப்பெண் கவனிக்கவில்லை.<ref name=dinamalartempl /> சுமதி தன்னை மதிக்காமல் இருக்கிறாள் என துர்வாசர் கோபம் கொண்டு பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார். சுமதி காரைக்காலில் புனிதவதி என்ற பெயரில் பிறந்தார்.<ref name=dinamalartempl /> {{சான்று தேவை}}
== வாழ்க்கை வரலாறு ==
|
தொகுப்புகள்