ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
[[கேட் முதலியார்]] '''ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி''' (''Arumugampillai Coomaraswamy'', 1783 – நவம்பர் 7, 1836<ref>{{cite book|last1=Muttucumaraswamy|first1=V.|title=Some Eminent Tamils|date=1992|publisher=Department of Hindu Religious and Cultural Affairs, Sri Lanka|page=1|url=http://www.noolaham.org/wiki/index.php/Some_Eminent_Tamils}}</ref><ref>இறந்த தேதி மே 14, 1937 என க. சி. குலரத்தினம், ''நோத் முதல் கோபல்லவா வரை'' நூலில் தந்திருக்கிறார்.</ref>) [[பிரித்தானிய இலங்கை]]யில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. மே 30, 1835 ஆம் ஆண்டு முதல் 1836 வரை முதலாவது [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]யில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்<ref>[http://sundaytimes.lk/980201/plus10.html He won the admiration, affection of all] Sunday Times - February 1, 1998</ref>.
ஆறுமுகம் குமாரசுவாமி பிரித்தானிய ஆளுனர் [[பிரடெரிக் நோர்த்]] ஆரம்பித்து வைத்த செமினறியில் பயின்று வெளியேறி 1805 ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். ஆளுனரினால் இவர் தனது 26வது அகவையில் [[முதலியார் (இலங்கை)|முதலியார்]] பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்|விக்கிரம ராசசிங்கன்]] பிரித்தானியரால கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்தார். இவரது பணிகளுக்காக 1819 ஆம் ஆண்டில் ஆளுனர் பிரவுன்ரிக் இவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தார்.<ref>{{cite book |title=The life of Sir Ponnambalam Ramanathan |volume=1 |first=M. |last=Vythilingam |publisher=Ramanathan Commemoration Society |year=1971 |pages=36–43 |url=http://books.google.co.uk/books?id=4la1AAAAIAAJ}}</ref>
|