காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→தொன்மம்: பெரியபுராணத்தில் இவ்வாறு உள்ளதா??? |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = காரைக்கால் அம்மையார்
|
| படிமத் தலைப்பு = காரைக்கால் அம்மையார்
| படிம_அளவு =
| குலம் = வணிகர்
| காலம் = கி.பி. 300-500
|
| அவதாரத்_தலம் = காரைக்கால்
| முக்தித்_தலம் = திருவாலங்காடு
| சிறப்பு = தாயான ஈசற்கே தாய், 63 நாயன்மாருள் ஒருவர், சிறந்த தமிழ்ப் புலமை
}}
வரிசை 17:
இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் ''காரைக்கால் அம்மையார் கோவில்'' என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
== வாழ்க்கை வரலாறு ==
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu />
▲முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
=== இல்லறம் ===
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
|