காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
→‎தொன்மம்: பெரியபுராணத்தில் இவ்வாறு உள்ளதா???
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = காரைக்கால் அம்மையார்
| படிமம் = Ancient Holy mother of KARAIKKAAL AMMAIYARKaraikkalAmmai.JPGjpg
| படிமத் தலைப்பு = காரைக்கால் அம்மையார்
| படிம_அளவு =
| குலம் = வணிகர்
| காலம் = கி.பி. 300-500
| பூசை_நாள்குருபூசை = பங்குனி சுவாதி
| அவதாரத்_தலம் = காரைக்கால்
| முக்தித்_தலம் = திருவாலங்காடு
| சிறப்பு = தாயான ஈசற்கே தாய், 63 நாயன்மாருள் ஒருவர், சிறந்த தமிழ்ப் புலமை
| சிறப்பு =
}}
 
வரிசை 17:
 
இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் ''காரைக்கால் அம்மையார் கோவில்'' என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
 
== தொன்மம் ==
சைவ சமயத்தில் காரைக்கால் அம்மையாராகப் பிறந்தவர் தும்புருவின் மகள் சுமதி என்கின்றனர்.<ref name=dinamalartempl /> தும்புரு என்பவர் வீணை இசைப்பதில் வல்லவராக இருந்தார்.<ref name=dinamalartempl /> அவரது மகளான சுமதி சிவபெருமானை வேண்டி தவத்தில் இருந்தார். அப்போது துர்வாச முனி வந்ததை அப்பெண் கவனிக்கவில்லை.<ref name=dinamalartempl /> சுமதி தன்னை மதிக்காமல் இருக்கிறாள் என துர்வாசர் கோபம் கொண்டு பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார். சுமதி காரைக்காலில் புனிதவதி என்ற பெயரில் பிறந்தார்.<ref name=dinamalartempl /> {{சான்று தேவை}}
 
== வாழ்க்கை வரலாறு ==
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> சிறுவயதிலிருந்தேபிறந்து, மொழி பயின்ற போதே, அம்மையார், சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
 
=== இளமைக் காலம் ===
முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது [[காரைக்கால்]] என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார்.<ref name=hindu /> சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார்.
 
=== இல்லறம் ===
புனிதவதியின்அம்மையாருடைய பெற்றோர், திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர்.<ref name=hindu /> நட்பு முறையிலான உறவினராகிய [[காரைக்கால்]] மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை (நகைக்கடை) வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்.<ref name=hindu />
 
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது