பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Prathivadhi Bhayankaram Annangaracharya {{Infobox Hindu leader | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
Prathivadhi Bhayankaram Annangaracharya
{{Infobox Hindu leader
| name = பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி
வரிசை 35:
'''பிரதிவாதி பயங்கரம் அண்ணன்''' (Prathivadhi Bhayankaram Annan) [[வைணவம்|வைணவ]] சமய குருவும், [[தமிழ்]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழி அறிஞரும் ஆவார். இவர் சமசுகிருத மொழியில் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்]] இசைச் செய்யுள், திருப்பள்ளி எழுச்சியின் போது [[திருமலை]] உள்ளிட்ட அனைத்து [[திருமால்|பெருமாள்]] கோயில்களிலும் இன்றளவும் பாடப்படுகிறது. <ref>http://guruparamparai.wordpress.com/2013/08/06/prathivadhi-bhayankaram-annan/</ref><ref>http://www.ibiblio.org/sripedia/oppiliappan/archives/aug03/msg00100.html</ref><ref>http://srirangapankajam.com/archives-mamunigal/</ref>
 
[[படிமம்:திருவேங்கடமுடையான்_திருப்பள்ளியெழுச்சி - எம். எஸ். சுப்புலட்சுமி.ogg |250px|பிரதிவாதி பயங்கரம் அண்ணன் இயற்றிய [[வெங்கடேச சுப்ரபாதம்|வெங்கடேச சுப்ரபாதத்தின்]] தமிழ் வடிவம்; [[ம. ச. சுப்புலட்சுமி|எம். எஸ். சுப்புலட்சுமி]] குரலில் ஒலிக்கீற்று|thumb|right]]
 
பிரதிவாதி பயங்கரம் அண்ணன், கி பி 1361இல் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பிறந்தவர். இவரின் இயற்பெயர் '''ஹஸ்திகிரிநாதர்''' ஆகும். [[மணவாளமாமுனி]]களின் நேரடிச் சீடராக இருந்தவர்.