காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image added |
Uploaded image in Wikipedia, previously used files in wikimedia(which got removed) |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = காரைக்கால் அம்மையார்
| படிமம்
| படிமத் தலைப்பு = காரைக்கால் அம்மையார்
| படிம_அளவு =
வரிசை 11:
| சிறப்பு =
}}
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார்.<ref name=hindu /> [[கைலாயம்|கையிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.<ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|மாம்பழத்தினை]] சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனை]] சரணடைந்தார்.<ref name=hindu />
|