கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கண்டி இராச்சியம்''', [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் [[நூற்றாண்டு]] தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஒரு [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
சேனா சம்மத விக்கிரமபாகு (1469-1511)
ஜயவீர (1511-1552) கரலியத்த பண்டார (1552-1582)
1ம் விமலதர்மசூரிய (????-1604)
செனரத்(1604-1635)
2ம் இராஜசிங்கன் (1640-1687)
2ம் விமலதர்மசூரிய (1687-1707)
வீரபராக்கிரம நரேந்திரசிங்கன் (1707-1739)
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கண்டி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது