குரு பூர்ணிமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 25:
இவ்வழிப்பாட்டை [[வேதம்|வேத]] [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக [[குரு]] பூஜை செய்வது மரபு.
 
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தட்சிணாமூர்த்தி]], [[பகவத் கீதை]]அருளிய [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], வேதங்களை தொகுத்த [[வியாசர்]], [[உபநிடதங்கள்|உபநிடதங்களுக்கு]] விளக்கம் எழுதிய [[ஆதி சங்கரர்]], [[மத்வர்]] மற்றும் [[இராமானுசர்]] போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
 
[[பௌத்தம்|பௌத்தர்களும்]], [[புத்தர்|புத்தரை]] குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/குரு_பூர்ணிமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது