சித்தூர் சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 18:
| Notable_instruments =
}}
'''சித்தூர் சுப்பிரமணியபிள்ளை''' (பி: [[1907]] இ:- [[1975]]) ஒரு கருநாடக இசை வாய்ப்பாட்டு கலைஞர்.
 
==பிறப்பு==
வரிசை 24:
 
== இசைப்பயிற்சி==
தொடக்கத்தில் தனது பெற்றோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். ஐந்து வயதிலிருந்தே ஹரிகதை எனப்படும் இசைச் சொற்பொழிவுகள் செய்து வந்தார். பின்னர் காஞ்சீபுரம்[[காஞ்சிபுரம் நாயனார் பிள்ளையிடம்பிள்ளை]]யிடம் 14 ஆண்டுகள் குருகுல வாச முறையில் இசை கற்றுக்கொண்டார்.
 
==இசைப் பயணம்==
கருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி ''காஞ்சீபுரம் பாணி'' என தனித்தன்மை வாய்ந்தது. சென்னையில் வாழ்ந்து வந்த அவர் இந்தியா முழுவதும் சுமார் 50 ஆண்டுகள் கச்சேரிகள் செய்தார்.
 
சென்னையில் வாழ்ந்து வந்த அவர் இந்தியா முழுவதும் சுமார் 50 ஆண்டுகள் கச்சேரிகள் செய்துள்ளார்.
அவர் தியாகராஜ கீர்த்தனைகளின் அறிவும், [[லயம்|லய]] தேர்ச்சியும் நாடறிந்தவை. தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோரின் அரிய கீர்த்தனங்களை தேடி எடுத்துப் பாடுவதில் வல்லவர். தானே இயற்றிய சில கீர்த்தனைகளை அவர் கொலம்பியா இசைத்தட்டில் பதிவு செய்தார். <ref>[http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm]</ref>
தானே இயற்றிய சில கீர்த்தனைகளை அவர் கொலம்பியா இசைத்தட்டில் பதிவு செய்தார். <ref>[http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm]</ref>
கருநாடக இசை அறியாதவர்களும் மெய்ம்மறந்து கேட்கும் வண்ணம் இசை விருந்து படைக்க வல்லவர். அநுபவத்தையும் கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக்கணக்கில் இராகம் பாடுவார். இவரது இசைப் பாணி தனித்தன்மை வாய்ந்தது.
 
==குருவாக==
இவர் குருகுல முறையில் பல மாணாக்கர்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்: [[மதுரை சோமசுந்தரம்]], பாம்பே எஸ். இராமச்சந்திரன், சித்தூர் இராமச்சந்திரன், இவரது மகள் ரேவதி இரத்தினசுவாமி இன்னும் சிலர் இவரிடம் இசை கற்றார்கள்.<ref name=hinduhydrabad>[http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm Carnatic classicist remembered]</ref>
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு தலைவராகப் பணியாற்றியதுடன் தென் இந்தியாவின் பல பல்கலைக் கழகங்கள்பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் என்பவற்றின் இசைத் துறையில் பணியாற்றியுள்ளார்.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சாரியாவின் பல் கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு ''சப்தகிரி சங்கீத வித்துவான்மணி'' விருது வழங்கினார்.<ref>[http://www.hindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600910400.htm Sixty years of service to music]</ref>
 
===யாழ்ப்பாணத்தில்===
[[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]] இராமநாதன் சங்கீத அகாதமியின் தலைவராக 1967ஆம் ஆண்டிலிருந்து 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது மகளும் சங்கீத வித்துவானுமாகிய ரேவதி இரத்தினசாமியின் இசைக் கச்சேரி சென்ற 2013 அக்டோபரில் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் நடைபெற்றது.<ref group="கு">இந்தத் தகவல் ரேவதி இரத்தினசாமியிடமிருந்து தொலைபேசியில் (+919399969709) பெறப்பட்டது.</ref>
 
==நூற்றாண்டு விழா==
வரி 52 ⟶ 51:
==குறிப்புகள்==
{{reflist|group="கு"}}
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது