திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Vadagalai Tiruman.JPG|thumb|200px|right|வடகலை திருமண் காப்பு]]
[[File:Thengalai_thiruman.jpg|thumb|right|200px|தென்கலை திருமண் காப்பு]]
 
'''திருமண் (திருநாமம்)''' [[வைணவம்|வைணவர்களால்]] இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். <ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=145 சாந்து - சந்தன (c)]</ref>
 
==விளக்கம்==
வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் [[விஷ்ணு|நாராயணனின்]] பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
திருமண்ணை ஸ்ரீ சுர்ணம்ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம்ஸ்ரீசூர்ணம் [[மகாலட்சுமி|மகாலட்சுமியின்]] அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது.
வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.<ref>[http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4879 திருமண், உடலுக்குக் காப்பு!]</ref>
 
==வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை==
வைணவ சம்பிரதாயத்தில் [[வைணவம்#வடகலை ஐயங்கார்|வடகலை]], [[தென்கலை ஐயங்கார்| தென்கலை]] <ref>[http://www.E0dinamani.AEcom/edition/story.aspx?Title=%E0%AE%B5.%E0.%AE.%9F.%E0.%AE.%95.%E0.%AE.%B2.%E0.%AF.%88.,%20%E0.%AE.%A4%E0%AF.%86%E0.%AE%A9%E0%AF.81.%8D%E0.%AE.%95%E0%AE.%B2%E0.%AF.8D_.%88%20%E0.%AE.A4.%AA%E0.%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF.86.%8D%E0.%AE.%A9.%E0.%AF.8D.%88:%20%E0.%AE.95.%89%E0.%AE.B2.%AF%E0.%AE%B0%E0%AF.88.%8D%20%E0.%AE.%A8%E0%AF.%80%E0.%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF.81.%8D%E0.%AE.%B1%E0%AE.%AE%E0.%AF.%8D|%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&artid=514734&SectionID=107&MainSectionID=107&SectionName=Edition-Madurai&SEO= வடகலை, தென்கலை பிரச்னை]]</ref> என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
 
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
வரி 16 ⟶ 17:
==தென்கலை திருமண்==
[[படிமம்:தென்கலை திருமண்.png|thumb|150px|தென்கலை திருமண்]]
(பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்) {{ஆதாரம் தேவை}}
 
==வடகலை திருமண்==
[[படிமம்:வடகலை திருமண்.jpg|thumb|150px|வடகலை திருமண்]]
வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்). {{ஆதாரம் தேவை}}
 
==திருநாமம் இட்டுக் கொள்ளும் முறை==
 
[[நாராயணன்|நாராயணனின்]] பனிரெண்டு நாமாக்களைபெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.<ref>[http://daasadaasoham.blogspot.in/2015/10/blog-post.html திருமண் காப்பு அணியும்போது அநுஸந்திக்கவேண்டிய மந்த்ரங்கள்]</ref>
 
# நெற்றி
வரி 38 ⟶ 39:
# பின்புறம் பிடரி
 
==மந்திரங்கள்==
இவ்வாறு திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள்[[விஷ்ணு|பெருமாளின்]] நாமங்கள் இவை:
 
:கேசவாய நம என்று நெற்றியிலும்
வரி 54 ⟶ 56:
:திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
==மேற்கோள்கள்==
[http://www.ahobilam.com/Vaideekam/anushtanam/puntra-dhaaranam.aspx திருமண் காப்பு] <br>
[http://sites.google.com/site/raghavhema2/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-thirumankaappu திருமண் காப்பு தரித்தல்]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ahobilam.com/Vaideekam/anushtanam/puntra-dhaaranam.aspx திருமண் காப்பு] <br>
* [http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88:%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&artid=514734&SectionID=107&MainSectionID=107&SectionName=Edition-Madurai&SEO= வடகலை, தென்கலை பிரச்னை தினமணி]
* [http://sriramanujadarisanam.blogspot.in/ ரஹஸ்யத்ரயம்]
 
{{வைணவ சமயம்}}
 
[[பகுப்பு:வைணவ குறியீடுகள்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது