திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
[[படிமம்:Vadagalai Tiruman.JPG|thumb|200px|right|வடகலை திருமண் காப்பு]]
[[File:Thengalai_thiruman.jpg|thumb|right|200px|தென்கலை திருமண் காப்பு]]
'''திருமண் (திருநாமம்)''' [[வைணவம்|வைணவர்களால்]] இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். <ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=145 சாந்து - சந்தன (c)]</ref>
==விளக்கம்==
வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் [[விஷ்ணு|நாராயணனின்]] பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
திருமண்ணை
வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.<ref>[http://m.dinakaran.com/aDetail.asp?Nid=4879 திருமண், உடலுக்குக் காப்பு!]</ref>
==வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை==
வைணவ சம்பிரதாயத்தில் [[
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
வரி 16 ⟶ 17:
==தென்கலை திருமண்==
[[படிமம்:தென்கலை திருமண்.png|thumb|150px|தென்கலை திருமண்]]
(பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்)
==வடகலை திருமண்==
[[படிமம்:வடகலை திருமண்.jpg|thumb|150px|வடகலை திருமண்]]
வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்).
==திருநாமம் இட்டுக் கொள்ளும் முறை==
[[நாராயணன்|நாராயணனின்]] பனிரெண்டு
# நெற்றி
வரி 38 ⟶ 39:
# பின்புறம் பிடரி
==மந்திரங்கள்==
:கேசவாய நம என்று நெற்றியிலும்
வரி 54 ⟶ 56:
:திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
==மேற்கோள்கள்==▼
<references/>
▲==மேற்கோள்கள்==
[http://www.ahobilam.com/Vaideekam/anushtanam/puntra-dhaaranam.aspx திருமண் காப்பு] <br>▼
== வெளி இணைப்புகள் ==
* [http://sriramanujadarisanam.blogspot.in/ ரஹஸ்யத்ரயம்]
{{வைணவ சமயம்}}
[[பகுப்பு:வைணவ குறியீடுகள்]]
[[பகுப்பு:வைணவ சமயம்]]
|