கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கைலாயமாலை''' என்பது யாழ்ப்பாணச்யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும்.<ref>{{cite web | url=http://www.thejaffna.com/jaffna/books/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 | title=கைலாயமாலை | accessdate=17 மே 2014}}</ref> [[ஒல்லாந்தர்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]]யை எழுதிய [[மயில்வாகனப் புலவர்]] தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் '''கைலாய மாலை'''யையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான [[முத்துராசக் கவிராசர்]] என்பவரால் பாடப்பட்டது. [[நல்லூர்]] கைலாசநாதர் கோயிலிலெழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசன் செகராச சேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும். இது [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] தமையனார் புத்திரர் த. கைலாசபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது.
 
===உசாத்துணை===
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது