81,667
தொகுப்புகள்
சி |
|||
}}
[[File:Sage Suta Pauranika teach epic Mahabharata to other sages in naimisaranya.jpg|thumb|right|250px|நைமிசாரண்யத்தில் குலபதி [[சௌனகர்]] தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சூத புராணிகரான [[உக்கிரசிரவஸ்]] என்ற சௌதி, [[மகாபாரதம்|மகாபாரதத்தை]] எடுத்துரைக்கிறார்]]
'''நைமிசாரண்யம்''' என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref name="Ramesh">{{cite book|title=108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu|last= M. S. |first=Ramesh|publisher= Tirumalai-Tirupati Devasthanam|year=2000|page=188}}</ref> <ref>http://www.vaikhanasa.com/Naimisaaranyam-eng.html</ref> [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் தலைநகரம் [[லக்னோ]]விலிருந்து எழுபது கி. மி., தொலைவில் [[சீதாப்பூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் [[உக்கிரசிரவஸ்]] என்ற சூத பௌராணிகர், [[மகாபாரதம்|மகாபாரத இதிகாசத்தை]] '''குலபதி சௌகனர்''' தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.▼
▲'''நைமிசாரண்யம்''' என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref name="Ramesh">{{cite book|title=108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu|last= M. S. |first=Ramesh|publisher= Tirumalai-Tirupati Devasthanam|year=2000|page=188}}</ref> <ref>http://www.vaikhanasa.com/Naimisaaranyam-eng.html</ref> [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்தின் தலைநகரம் [[லக்னோ]]விலிருந்து எழுபது கி. மி., தொலைவில் [[சீதாப்பூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் [[உக்கிரசிரவஸ்]] என்ற சூத பௌராணிகர், [[மகாபாரதம்|மகாபாரத இதிகாசத்தை]] '''குலபதி [[சௌகனர்]]''' தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.
== தல வரலாறு ==
{{108 வைணவத் திருத்தலங்கள்}}
{{மகாபாரதம்}}
|