அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Other uses|அ (பக்கவழி நெறிப்படுத்தல்)}}
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''அ''' ({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}}) தமிழ் மொழியின் [[எழுத்து]]க்களில்களில் ஒன்று. [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] முதலாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது [[மொழி]]யின் ஓர் [[ஒலி|ஒலியையும்]], அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "அகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு [[எழுத்து]]க் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஆனா" என்பது வழக்கம்.
 
[[File:A video on Tamil sign language அ.ogv|thumb|அ என்பதன் சைகை ஒலிப்புக் காணொலி]]
=="அ"- ஒலிக்கும் கால அளவு==
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''அ''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து அல்லது [[குறில்]] எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள்குற்றெழுத்துகள் ஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
தமிழில் உள்ள [[சுட்டெழுத்து|சுட்டெழுத்துக்கள்சுட்டெழுத்துகள்]] மூன்றில் இதுவும் ஒன்று. இது [[சேய்மைச் சுட்டு|சேய்மைச் சுட்டைக்]] குறிக்கப் பயன்படுகின்றது<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42">இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் '''அ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''அ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. அதாவது சொல்லில் உள்ள 'அ' எழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது) '''அ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறத்தே நிற்கும்.<ref name="இளவரசு, சோம., 2009. பக். 42"/>. அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்எடுத்துக்காட்டுகள்.
 
==இனவெழுத்துகள்==
==இனவெழுத்துக்கள்==
[[எழுத்து]] [[ஒலி|ஒலியின்]] பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
 
* இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது '''அ''', '''ஆ''' வுக்கு இன எழுத்தாக அமையும்.
* பொருள் அடிப்படையில் '''ஆ''', '''இ'''. '''ஈ''' என்பவற்றுக்கு '''அ''' இன எழுத்தாக அமையும்.
* வடிவ அடிப்படையில், '''ஆ''', '''உ''', '''ஊ''' என்பன '''அ''' வுக்கு இன எழுத்துக்கள்எழுத்துகள் எனவும் கூறப்படுகின்றது<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
==எழுத்து முறையில் "அ"==
[[படிமம்:Writing Tamil 2.gif|thumb|250px|'அ' எழுதும் முறை]]
முறை என்பது எழுத்துக்களின் ஒழுங்கு. தமிழ் நெடுங்கணக்கில் '''அ''' முதல் எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது என்று முன்னரே கூறப்பட்டது. அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயங்கவைக்கும் சிறப்பால் முதலில் வைக்கப்பட்டது என்று [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையில் [[இளம்பூரணர்]] கூறுகிறார்<ref>''[[தொல்காப்பியம்]] [[எழுத்ததிகாரம்]] - [[இளம்பூரணர்]] உரை'', 2006 பக். 10</ref>. உயிரெழுத்துக்கள்உயிரெழுத்துகள் எல்லாமே தாமும் தனித்தியங்கி, மெய்களையும் இயங்கவைப்பதால் உயிர்கள் அனைத்தும் மெய்களுக்கு முன் வைக்கப்பட்டன என்றும், உயிர்களுள்ளும் '''அ'''. '''ஆ''' என்பன பிற உறுப்புக்களின் முயற்சியின்றிப் பிற உயிர்களிலும் குறைந்த முயற்சியுடன் அங்காந்து கூறுவதனால் மட்டும் உருவாவதால் அவை முன் வைக்கப்பட்டன என்றும், '''ஆ''', '''அ''' வின் விகாரமே என்பதால் '''அ''' முதலில் வைக்கப்பட்டது என்பதும் [[நன்னூல்]] விருத்தியுரையில் தரப்படும் விளக்கம் ஆகும்<ref>''நன்னூல் விருத்தியுரை'', 2004 பக். 49</ref>.
 
=="அ" வும் மெய்யெழுத்துக்களும்==
'''அ''' வுடன் மெய்யெழுத்துக்கள்மெய்யெழுத்துகள் சேர்ந்து அகர உயிர்மெய்யெழுத்துக்கள்உயிர்மெய்யெழுத்துகள் உருவாகின்றன. இதனை அகர வரிசை எழுத்துகள் என்பர். மெய்யெழுத்துக்கள்மெய்யெழுத்துகள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. தனி மெய்களை எழுதும்போது அவற்றுக்கு மேல் ஒரு புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>.
 
18 மெய்யெழுத்துக்களோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!colspan='2'|மெய்யெழுத்துக்கள்மெய்யெழுத்துகள்!!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
வரிசை 69:
==சொல்லில் அகரம் வரும் இடங்கள்==
===சொல்லின் முதலில்===
தனி '''அ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''அ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள ற, ந ஆகிய எழுத்துக்கள்எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், க, ஞ, ச, ங, த, ந, ப, ம, வ, ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது<ref>இளவரசு, சோம., 2009. பக். 55</ref>. இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, ஞ, ச, ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.
 
===சொல்லின் இறுதியில்===
வரிசை 81:
 
==வரிவடிவம்==
தமிழில் அகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் [[தமிழ்|தமிழில்]] அகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு [[தமிழ்ப் பிராமி]], [[வட்டெழுத்து]], [[தமிழ் எழுத்து]] ஆகிய எழுத்துக்கள்எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
[[படிமம்:Development Tamil Letter Akaram.jpg|thumb|center|600px]]
 
வரிசை 95:
* [[அ (கன்னடம்)]]
 
==குறிப்புகள்==
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
வரிசை 105:
* வேலுப்பிள்ளை, ஆ., ''தமிழ் வரலாற்றிலக்கணம்'', குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.
 
[[பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்எழுத்துகள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது