மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
சி clean up
 
வரிசை 1:
'''மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322.
 
பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.<br />
வரிசை 5:
[[படிமம்:Bengal Tiger.jpg|thumb|333px|right|'வாள்வரிக் கடுங்கண் வயப்புலி']]
==பாடல் சொல்லும் செய்தி==
காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியும், தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
 
தலைவியை வருத்தியது அணங்கு (பேய்) என்று சொல்லி வேலன் இசைக்கருவிகள் முழங்க விழாக் கொண்டாடி நோய் தணியுமாயின் அதைவிடக் கொடியது வேறொன்றும் இருக்கமுடியாது என்கின்றனர்.
 
நாடன்தானே அணங்கினான்?
 
நாடன்