புதுவை இரத்தினதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 2:
'''புதுவை இரத்தினதுரை''' ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூரிலே பிறந்த புதுவை அவர்கள் தனது கவிதைகள் ஊடாக விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறார்.
ஒரு தேசத்தின் விடுதலைக் குரலின் மூச்சாக விளங்கும் பாடல்களுக்குள் பல புரட்சிகள் செய்து இன்று புதுமைகள் படைக்கும் கவிஞராக விளங்கும் புதுவையின் கவிதைத் தொகுப்புக்கள்.
வானம் சிவக்கிறது (1970), ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள்(1980), உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும், முதலிய கவிதைத் தொகுப்புக்களோடு களத்தில் மலர்ந்தவை (01.02.1989) முதலிய ஒலி நாடாக் கவிதைகளையும் இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கண்டு கொள்ளலாம்.
மனிதாபிமானம் தூங்கி விட்டாலும் சரி, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டாலும் சரி புதுவையின் கவிதைகளுக்கு தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாதையில் தனித்துவமானதொரு அடையாளம் இருக்கும்.
==கலையுலகில்==
|