[[திருப்பாற்கடல்|திருப்பாற்கடலை]] தேவர்களுடன் அசுரர்கள் இணைந்து கடையும் போது வெளிப்பட்ட [[அமிர்தம்|அமிர்தத்தை]], [[விஷ்ணுவீடணு]] பகவான் [[மோகினி]] வடிவம் எடுத்து அசுரர்களுக்கு அமிர்தம் வழங்காது தேவர்களுக்குஇறைவர்களுக்கு மட்டுமே வழங்கினார் என [[விஷ்ணு புராணம்]] கூறுகிறது.<ref name="dalal">Roshen Dalal (2011). Hinduism: An Alphabetical Guide, p.46. Penguin Books India. ISBN 0143414216 [http://books.google.co.in/books?id=DH0vmD8ghdMC&pg=PA46&dq=kashyapa+asura+deva+purana&hl=en&sa=X&ei=Rta-UeueJOWAiQfCr4DwDw&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=kashyapa%20asura%20deva%20purana&f=false]</ref>
விஷ்ணுவீடணு அவ்வபோது [[தசவதாரம்|அவதாரம்]] எடுத்து அசுரர்களை கொன்றார் என [[விஷ்ணுவீடணு புராணம்வரலாறு]], [[பாகவத புராணம்வரலாறு]] கூறுகிறது.
===சிவ புராணம்வரலாறு===
அசுரர்கள் [[சிவன்|சிவனை]] வழிபட்டு தவமியற்றி வரங்களை பெற்று, தேவர்களின் உலகத்தைஇறையுலகத்தை கைப்பற்றி தேவர்களைத இறைவர்களை சிறை வைத்தனர் என [[சிவ புராணம்வரலாறு]] கூறுகிறது.<ref name="Alain">Alain Daniélou (1991). ''The Myths and Gods of India: The Classic Work on Hindu Polytheism from the Princeton Bollingen Series'', [http://books.google.co.in/books?id=1HMXN9h6WX0C&pg=PA141#v=onepage&q=&f=false pp. 141–142]. Inner Traditions / Bear & Co. ISBN 0892813547.</ref><ref name="dalal"/> தேவர்களுக்கும்இறைவர்களுக்கும் - முனிவர்களுக்கும் துன்பம் இழைத்த சும்பன் - நிசும்பன் மற்றும் சுந்தன் - உப சுந்தன் எனும் அசுர இரட்டையர்களை [[சிவன்|சிவ பெருமான்]] அழித்தார்.
===தேவிஇறைவி பாகவதம்===
[[தேவிஇறைவி பாகவத புராணம்வரலாறு|தேவிஇறைவி பாகவதத்தில்]] பார்வதி [[துர்கை]] வடிவுடன் [[மகிசாசூரன்]] போன்ற கொடிய அசுரர்களை கொன்றார் என கூறுகிறது.
===பாகவத புராணம்வரலாறு===
[[பாகவதம் (கதை)|பாகவத புராணத்தில்வரலாற்றில்]] [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] கம்சன் ஏவிய அரக்கர்களை கொன்றார் என அறிய முடிகிறது.