கல்வயல் வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''கல்வயல் வே. குமாரசாமி''' (
==வாழ்க்கைக் குறிப்பு==
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[சாவகச்சேரி]]யில் [[கல்வயல்]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[சங்கத்தானை]]யில் வாழ்ந்து வந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக சில காலம் தமிழ் போதித்தார்.
இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.
==விருதுகள்==
*இந்து சமயப் பேரவையின் கவிமாமணி விரந்து (2000)
*கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது (2009)
*மகரந்தச்சிறகு விருது (2011)
*உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு விருது (2012)
*தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கலைச்சாகரம் விருது (2014)
*வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் விருது (2015)
*கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காவ்யபிமானி விருது (2016)
==வெளியான நூல்கள்==
வரி 17 ⟶ 29:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
|