ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:AdamsBridge02-NASA.jpg|thumb|250px|ஆதாம் பாலத்தின் விண்வெளி புகைப்படம் - இந்தியா (மேல்), இலங்கை (கிழக்கு)]]
[[படிமம்:Adams bridge map.png|thumb|250px|இராமர் பாலம்]]
'''இராமர் பாலம்''' (''Rama's Bridge'') அல்லது '''ஆதாமின் பாலம்''' (''Adam's Bridge'') என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கும்]] [[இலங்கை]]யில் உள்ள [[மன்னார்]] [[தீவு]]களுக்கும் இடையே உள்ள [[சுண்ணாம்பு]]க் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 [[கி.மீ.]] நீளம் கொண்ட இந்தப் பாலம், [[மன்னார் வளைகுடா]]வையும் (தென்மேற்கு) [[பாக் ஜலசந்தி]]யையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 [[அடி]] வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது ராமஇராம சேது (''Ram Setu'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
[[2005]] ஆம் ஆண்டு [[இந்தியா|இந்திய]] அரசு இப்பாலத்தை [[சேது சமுத்திரத் திட்டம்|சேது சமுத்திரத் திட்டத்தின்]] கீழ் [[தனுஷ்கோடி]] அருகே ஆழப்படுத்தி [[கப்பல்]] போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு மற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் ''ராமகர்மபூமிஇராமகர்மபூமி இயக்கம்'' ஈடுபட்டுள்ளது.
 
== புராணப் பின்னணி ==
வரிசை 13:
 
== ஆதாம் பாலம்- பெயர்க்காரணம் ==
* 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் அராபிய புராணத்தின்படி, ஆதாம் மலையுச்சியை அடைய இந்த பாலத்தைப் பயன்படுத்தியதாக உள்ள குறிப்பைக் குறிப்பிட்டு அதன்படி "ஆதாம் பாலம்" எனப் பெயரிடப்பட்டது.
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதாமின்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது