தெய்வப் பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''தெய்வப் பாண்டியன்''' என்பவன் சிலப்பதிகார உரையாசிரியர் [[அடியார்க்கு நல்லார்]] காட்டும் கதையில் வரும் ஒரு [[தொன்பியல் பாண்டியர்|புராணப் பாண்டியன்]]. அனாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பில் சென்றபோது திலோத்தமை என்னும் செய்வமகளைக்தெய்வமகளைக் கண்டு தேரிலேயே கூடினானாம். அவர்களுக்குப் பிறந்த மகன் சாரகுமாரன். சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் ஐந்து இசைத்தமிழ் நூல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று [[இசைநுணுக்கம்]]. இது சிகண்டி என்பவரால் சாரகுமாரன் இசை அறிதற்குச் செய்யப்பட்டது. தேவ முனிவராகிய குறுமுனியிடம் ([[அகத்தியர்|அகத்தியனிடம்]]) பாடம் கேட்ட மாணாக்கர் 12 பேர். அவர்களில் ஒருவர் சிகண்டி.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/தெய்வப்_பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது