இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Ermn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 41:
கலிங்க (ஒரிசா) மன்னன் காரவேலன் (கி.மு 165) தனது கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் 13 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ததாகவும் அவர்களின் கூட்டிணைப்பை உடைத்து அவர்களை வென்றதாகவும் தனது கல்வெட்டில் எழுதியுள்ளார்
சங்க கால புலவர் கபிலர் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) தனது பாடலில் வேளிர் குல மன்னர்கள் 49 தலைமுறையாக வாழ்வதாகவும் அவ்களின் முன்னோர் துவாரகையை ஆண்டதாகவும் கூறுகிறார்.அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.அதாவது (கி.மு 16 ஆம் நூற்றாண்டு பற்றி)
|