இந்திரன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ermn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Ermn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 41:
கலிங்கம் (ஒரிசா) மன்னன் காரவேலன் (கி.மு 165) தனது கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் 13 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ததாகவும் அவர்களின் கூட்டிணைப்பை உடைத்து அவர்களை வென்றதாகவும் தனது கல்வெட்டில் எழுதியுள்ளார்
சங்க கால புலவர் கபிலர் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) தனது பாடலில் வேளிர் குல மன்னர்கள் 49 தலைமுறையாக வாழ்வதாகவும்
இந்திர விழா பல நூற்றாண்டுகளாக தமிழ் மூவேந்தர்களால் கொண்டாடப்படுவதாக சிலப்பதிகாரம் (கி.மு 3ஆம் நூற்றாண்டு) இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது.மேலும் கி.மு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் மூவேந்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட இந்திர விழா தனது பெருமைமை இழந்துவிட்டதாக கூறி வருந்துகிறார் இளங்கோவடிகள்.
வரிசை 47:
சங்க கால புலவர் நக்கீரர் (கி.மு 3ஆம் நூற்றாண்டு ) இவர் சங்க கால புலவர் கபிலருக்கு ஒரு தலைமுறை இளயவர். நக்கீரர் மூன்றாம் தமிழ் சங்கம் (1850 வருடம் ) நடைபெற்றதாக எழுதியிருக்கிறார்.
ஆரியரின் மண்பானை கலாச்சாரம் (கி.மு 1025 -+75) என்று 1980ல் கங்கை சமவெளி பகுதிகளில் (ஆரியர் வாழ்ந்த பகுதிகள்) நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பி.பி.லால், ஆர்.எஸ்.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுதிப்படுத்தப்பட்டது. மேலும் அக்காலத்தில் ஆரிய சார்பாளராக செயல்பட்ட தொல்துறை ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர்.ராவ் ஆல் இக்காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆரியரின் மண்பானை கலாச்சாரம் கி.மு 1100 கு மேல் வர எவ்வித வாய்ப்பும் இல்லை என்று அந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக கூறப்பட்டது. இதனால் 1980 கு பிறகு வெளிவந்த அனைத்து மொழி நூல்களிலும் ஆரியர்கள் பாரத கண்டம் (இந்தியா) வந்த காலம் கி.மு 1200 கு பிறகே என்று எழுதப்பட்டது. மேலும் ரிக்வேதம் வாய்மொழி வாயிலாக
ஆரியர்கள் தமிழகம் நுழைந்த காலம் கி.மு 8 ஆம் நூற்றாண்டாகும்.தமிழகம் நுழைந்த ஆரியர்கள் மக்கள் நாகரிகமாக வாழ்வதையும் ,மன்னர் ஆட்சி முறை நடைமுறையில் இருந்ததையும் பார்த்த அவர்கள் மேலும் பார்த்த அதியசயமே இந்திர விழா.அது தமிழ் மூவேந்தர்களால் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுவதை பார்த்தவர்கள்
|