மகாதேவ தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" Image:Mahadev Desai and Gandhi 2 1939.jpg|right|thumb|210px|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 6:
 
== இளமை வாழ்க்கை ==
மகாதேசமகாதேவ தேசாய், [[குசராத்து]] மாநிலத்தின் [[சூரத்]] மாவட்டத்தின் ''சரஸ்'' எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான ''அரிபாய் தேசாய்'' – ''ஜம்னாபென்'' இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13வது13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை [[சூரத்]]திலும்; கல்லூரிக் கல்வியை [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்தின்]] ''எல்பின்ஸ்டோன்'' கல்லூரியிலும் பயின்றவர். சட்டப்படிப்பை 1913இல் முடித்த மகாதேவ தேசாய், மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார்.
 
== மகாத்மா காந்தியுடன் ==
1917இல் [[மகாத்மா காந்தி]]யின் பால் ஈர்க்கப்பட்ட மகாதேவ தேசாய், தனது மனைவியுடன், காந்தியின் [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] சேர்ந்து, [[சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்|சம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகப்]] போராட்டங்களில் கலந்து கொண்டார்.
13 நவம்பர் 1917 முதல் 14 ஆகஸ்டு 1942 முடிய, தான் இறக்கும் வரை மகாத்மா காந்தியுடனான தனது வாழ்க்கையை நாட்குறிப்பாக எழுதி வந்தார்.
1919இல் காந்தி [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசால்]] கைது செய்யப்பட்டு, [[பஞ்சாப்]] சிறையில் அடைத்தபோது, மகாதேவ தேசாயை தனது வாரிசாகவாரிசாகக் குறித்திருந்தார்.
காந்தியின் நேர்முகச் செயலாராக 25 ஆண்டுகள் வரை, தம் மரணம் வரை பணியாற்றிவர் மகாதேவ தேசாய்.
 
==இந்திய விடுதலை இயக்கத்தில் ==
[[Image:Harijan.png|thumb| காந்தியின் ஹரிஜன் நாளிதழில் மகாதேவ தேசாய் மறைவுக்கான இரங்கள்இரங்கல் செய்தி]]
[[File:Samadhis of Kasturba Gandhi and Mahadev Desai.jpg|thumb|180px| [[ஆகா கான் அரண்மனை]]யில் [[கஸ்தூரிபாய் காந்தி]] மற்றும் மகாதேவ தேசாயின் நினைவிடங்கள், [[புனே]]]]
 
1921இல் பிரித்தானியபிரித்தானியப் பொருட்களைபொருள்களை, குறிப்பாககுறிப்பாகத் துணிகளை, இந்திய மக்கள் வாங்கக் கூடாது என செய்தித்தாட்களில்செய்தித்தாள்களில் எழுதியமைக்காக, மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டு, ஒராண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். <ref name="mkgandhi">{{cite web|title=Associates of Mahatma Gandhi – Mahadev Desai|url=http://www.mkgandhi.org/associates/Mahadev.htm|accessdate=30 November 2012}}</ref>
[[பர்தோலி சத்தியாகிரகம் |பர்தோலி சத்தியாகிரகப்]] போராட்டத்தில், [[வல்லபாய் படேல்|சர்தார் வல்லபாய் படேலுடன்]] கலந்து கொண்டார்.<ref name="books.google_a">{{cite book|last=Brown|first=Judith M|title=The Cambridge Companion to Gandhi|location=New York|publisher=Cambridge University Press|date=2011|pages=90|url=https://books.google.com/?id=KLM8kMZZu-IC&pg=PA89&dq=mahadev+desai#v=onepage&q=mahadev%20desai&f=false|isbn=9780521116701}}</ref>
[[உப்பு சத்தியாகிரகம்|உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில்]] காந்தியுடன் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 7 செப்டம்பர் 1931இல் தொடங்கிய [[காந்தி-இர்வின் ஒப்பந்தம்|காந்தி-இர்வின் உடன்படிக்கையின்]] படி, [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில்]], காந்தியுடன், மகாதேவ தேசாயும் கலந்து கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மகாதேவ_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது