கணையாழி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி image of cover page added
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Kanaiyaazhi Tamil Magazine January 2017.jpg|thumb|Cover page of the Magazine Kanaiyaazhi January 2017]]
'''கணையாழி''' என்னும் இதழ் 1965ல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் [[புது தில்லி]]யில் இருந்து வெளிவந்த ஒரே [[தமிழ்]] இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய [[கி. கஸ்தூரிரங்கன்]] அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார ''அறிவிஜீவி''களுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கணையாழி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது