கணையாழி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி image of cover page added
சி ஆசிரியர் குழு பெயர் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==மீண்டும் கணையாழி==
கணையாழி, இப்பொழுதும் தொடர்ந்து வெளிவரும் ஒரு மாதாந்த இலக்கிய இதழாகும். இப்பொழுது, தசரா அறக்கட்டளையினரால் கணையாழி வெளியிடப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக வெளியிடப்படாதிருந்த கணையாழி இதழ் [[2011]], [[ஏப்ரல் 14]] முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. இதன் புதிய ஆசிரியர் குழுவில் [[ம. இராசேந்திரன்]], [[சிற்பி பாலசுப்ரமணியம்|கவிஞர் சிற்பி]], [[மு. ராமசுவாமி]], [[மருது (ஓவியர்) | ட்ராட்ஸ்கி மருது]], [[கி. நாச்சிமுத்து]], [[பிரசன்னா ராமசாமி]], [[முனைவர் சுபாஷிணி|சுபாஷினி ட்ரெம்மல்]] ஆகியோர் உள்ளனர்.
 
நிறுவனர் : கி. கஸ்தூரி ரங்கன் , பதிப்பாளர்: ம. இராசேந்திரன், ஆசிரியர்: மய்திலி ராசேந்திரன், நிருவகை ஆசிரியர்: உரு. அரசவேந்தன், துணை ஆசிரியர்கள்: வேல் கண்ணன், ஜீவ கரிகாலன், ஆசிரியர் குழு: மு. ராமசாமி, ட்ராஸகி மருது, கி. நாச்சிமுத்து, சுபாஷிணி, நா. கண்ணன், சாந்தி சித்ரா, க. முத்துக்கிருஷ்ணன். ஆலோசகர்கள்: கே. எஸ். சுப்பிரமணியன்
 
{{இதழ்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கணையாழி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது