சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி *உரை திருத்தம்*
வரிசை 15:
|}}
 
சர்தார் '''சுர்சித் சிங் பர்னாலா''' (''Surjit Singh Barnala'', சுர்ஜித்21 சிங் பர்னாலா'', பிறப்பு: [[அக்டோபர் 21]], [[1925]] இறப்பு - 14 சனவரி 2017 <ref>[http://www.news18.com/news/india/former-punjab-chief-minister-surjit-singh-barnala-passes-away-at-91-1335792.html Former Punjab Chief Minister Surjit Singh Barnala Passes Away at 91]</ref>) இந்திய அரசியல்வாதி ஆவார். [[தமிழ்நாடு]] மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004 முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்பணியாற்றியவர்.
 
சுர்சித் சிங், [[ஹரியானா]] மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிபள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க [[லக்னோ]] சென்று லக்னோ பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் [[1946]] ம்ஆம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் [[1942]] ம்ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது ''[[வெள்ளையனே வெளியேறு]]'' இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு [[பர்னாலா]]வில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்றசட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்தத்தொகுதிஇந்தத் தொகுதி உறுப்பினராக [[1999]] ம்ஆம் ஆண்டு வரை இருந்தார். [[1969]] ம்ஆம் ஆண்டு [[பஞ்சாப்]] மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைகழகம்பல்கலைக்கழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது. [[1977]] ம்ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி [[மொரார்ஜி தேசாய்]] தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். [[1985]] ம்ஆம் ஆண்டு [[சிரோமணி அகாலி தளம்|சிரோமணி அகாலி தள் கட்சி]] தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.
 
[[1990]] ம்ஆம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998 ம்ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார்.
 
இந்திய நாட்டுநாட்டுப் பிரதிநிதியாக [[ஐக்கிய நாடுகள் அவை]] போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். [[1988]] ம்ஆம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைகழகபல்கலைக்கழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார்.
 
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஆகத்து 31 வரை ஏழாண்டுகள் பதவி வகித்துள்ளார்வகித்தார். ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்துள்ளார்வகித்தார். ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி , அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்வகித்தார்.
 
== மறைவு ==
சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்தது.
 
==இதையும் பார்க்க‌==
[[உத்தர்காண்ட் ஆளுநர்களின் பட்டியல்]]
 
== ஆதாரம் ==
* {{cite web|url=http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm|title=தமிழ்நாடு அரசுக் குறிப்பு|accessdate=2006-09-12}}
 
==மேற்கோள்கள்==
<references />
 
== உசாத்துணை ==
{{தற்சமய இந்திய ஆளுனர்கள்}}
* {{cite web|url=http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm|title=தமிழ்நாடு அரசுக் குறிப்பு|accessdate=2006-09-12}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது