கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
[[படிமம்:Gangaikonda CholaPuram.JPG|thumb|px200|கங்கைகொண்ட சோழபுரம் கோவில்]]
 
'''கங்கைகொண்ட சோழபுரம்''' (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[அரியலூர்]] மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம்சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய [[முதலாம் இராஜராஜ சோழன்]] மகனான [[இராசேந்திர சோழன்|இராசேந்திர சோழனால்]] உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. <ref>[http://www.kamakoti.org/tamil/tiruvasagam11.htm கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்]</ref> இங்கு [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால்]] கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1030985&Print=1 மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்]</ref> அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளதுஅறிவித்தது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6251861.ece சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர் - தி இந்து சூலை 26, 2014]</ref>
 
'''கங்கைகொண்ட சோழபுரம்''' (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[அரியலூர்]] மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய [[முதலாம் இராஜராஜ சோழன்]] மகனான [[இராசேந்திர சோழன்|இராசேந்திர சோழனால்]] உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. <ref>[http://www.kamakoti.org/tamil/tiruvasagam11.htm கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்]</ref> இங்கு [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால்]] கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1030985&Print=1 மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்]</ref> அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6251861.ece சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர் - தி இந்து சூலை 26, 2014]</ref>
 
 
==வேறு பெயர்கள்==
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறிக்கின்றனர்குறித்தனர். <ref>[http://www.kamakoti.org/tamil/tiruvasagam11.htm கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்]</ref> கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்மாற்றத்திற்கு முன்பு வன்னியபுரம், வன்னியபுரி என்ற பெயர்களால் இவ்வூர் அழைக்கப்பட்டுவந்துள்ளது.
 
=== வன்னியபுரி என்பதற்கான பெயர்காரணம் ===
கங்கைகொண்டசோழபுரம்கங்கைகொண்ட சோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது. வன்னியபுரி - வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம்கங்கைகொண்ட சோழபுரம் கோயிவிலில்கோயிலில் [[வன்னி மரம்]] உள்ளது.
 
==சோழர்களின் புதிய தலைநகர்==
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் [[ஈழம்]] [[பாண்டியர்|பாண்டிய]] [[சேரர்|சேர]] தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன். கி.பி 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023ல்1023இல் '''கங்கை கொண்ட சோழபுரம்''' எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]] எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
 
[[படிமம்:Gkcp1.jpg|thumb|கோயிலில் [[சரஸ்வதி]]யின் கற்சிலை]]
வரி 35 ⟶ 33:
* [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சைப் பெரிய கோயில்]]
* [[இராஜேந்திர சோழன்]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
==ஆதார நூல்==
தமிழ் நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச்சின்னங்களும், நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, [[பழனி]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது