சித்த மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
திருமூல சித்தரின் கூற்றுப்படி மருந்து என்பது உடல், உள்ளத்தின் நோய்களை போக்குவதுடன், நோய்களை வராமல் தடுப்பதும மற்றும் சாவையும் வர ஒட்டாமல் தடுப்பதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மருந்துகளை சித்த மருத்துவத்தில் பரவலாகக் காணலாம்.
அகமருந்துகளும் அவற்றின் ஆயுட்காலமும் பின்வருமாறு
“உள்மருந்து
உட்களி அடை ஓர்சாமம்
உயர்சூரணம் பிட்டு வடகம் வெண்ணெய் நான்கின்
|