மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 32:
இந்த வகையில் ஆரம்பகாலத்தில் கிராமங்களை நிர்வகிக்க கிராமமட்டத்தில் அதிக [[அதிகாரப் பிரிவினை|அதிகாரங்க]]<nowiki/>ளைக் கொண்டவராக கிராமந்தோறும் உடையார்கள் என நியமிக்கப்பட்டார்கள். அந்த வகையில் [[மீசாலை]]<nowiki/>ப் பகுதியை நிர்வகிக்க வீரவாகு உடையார் அவர்கள் நியமிக்கப்பட்டு வீரவாகுஉடையார் நிர்வகித்து வந்தார். உடையார் என்ற பெயரில் நிர்வகித்து வரும் போது [[ஆங்கிலேயர்]] [[ஆட்சிக் காலம்]] மாறிய போது கிராமங்கள் தோறும் கிராம விதானை என விதானைமார் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் உடையார் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு பின் உடையார் [[பதவிக் காலம்|பதவி]] அற்றுப்போக கிராம விதானைமார். நிர்வகித்து வந்தார்கள். கிராம விதானைமாரை மேற்பார்வை செய்ய D.R.O என்ற [[அதிகாரத்துவம்|அதிகாரி]]<nowiki/>யை நியமித்து அவரின் மேற்பார்வையில் கிராம விதானைமார் செயற்பட்டு வந்தார்கள். அப்போது [[மீசாலை]]<nowiki/>யின் முதல் கிராம விதானையாராக பரமு வேலுப்பிள்ளை விதானையார் அவர்கள் 1930 ம் [[ஆண்டு]] காலப்பகுதியில் பொறுப்பேற்றுக் கொண்டார். வேலுப்பிள்ளை விதபனையாரின் சுகயீனம் காரணமாக 1944ம் ஆண்டளவில் [[மீசாலை]] [[தெற்கு]], [[மீசாலை]] [[வடக்கு]] எனவும் [[மீசாலை]] [[தெற்கு]]<nowiki/>ப் பகுதிக்கு கிராம விதானையாராக கனகசபை சதாசிவம் அவர்களும், [[மீசாலை]] வடக்கிற்கு இராசையா அவர்களும் கிராம விதானையாக நியமிக்கப்பட்டார்கள்.
அந்தக்காலத்தில் D.R.O என அழைக்கப்பட்டு நிர்வகித்து வந்த காரியாலயமானது பின்பு [[பெயர்]] மாற்றம் பெற்று உதவி அரசாங்க அதிபர் பணிமனை எனவும் உதவி அரசாங்க [[அதிபர்]] எனவும் மாற்றம் பெற்று பின் [[பிரதேச செயலகம்]] எனவும் பிரதேச செயலர் எனவும் பெயர்மாற்றம் பெற்று தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த
தற்போது மீசாலைப் பகுதியானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பிரிப்புக்கள் இணைப்புக்கள் செய்யப்பட்டு மீசாலை கிழக்கு-J/318, [[மீசாலை]] மேற்கு-J/319, மீசாலை வடக்கு-J/321 கிராம அலுவலர் [[பிரிவு]]<nowiki/>களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
வரிசை 39:
[[கல்வி]] வளர்ச்சியின் [[பாதை மாறினால்|பாதை]]<nowiki/>யில் ஆரம்ப காலத்தில் மீசாலைக்கிராமத்தில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், மீசாலை றோமன் கத்தோலிக்க [[தமிழ்]] கலவன் [[பாடசாலை]], மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம், மீசாலை அல்லாரை தமிழ் கலவன் [[பாடசாலை]] என மீசாலை கிராமத்தில் [[பாடசாலைகளின் பட்டியல் (வட மாகாணம், இலங்கை)|பாடசாலைகள்]] அமைந்துள்ளன. இவற்றில் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ஆரம்பத்தில் சிறப்புமிக்கதாக அமைந்து வந்தது. அதை திரு.சி.கா.தம்பையா வாத்தியார் அவர்கள் அதிபராக வழிநடத்தி வந்தார். முன்பு மீசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் [[பாடசாலை]]<nowiki/>யாக இருந்தது. தற்போது மாற்றம் பெற்று அந்த இடம் மீசாலை விக்கினேஸ்வரா மகா வித்தியாலய ஆரம்பபாடசாலையாக அமையப்பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் [[ஆசிரியர்|ஆசிரிய]]<nowiki/>ராக இருந்த திரு.தம்பிப்பிள்ளை அவர்கள் அன்றைய [[தமிழ்]] கலாசாரத்திற்கமைய வேட்டி சால்வை மட்டும் அணிந்து பாடசாலை சென்று கடமையாற்றி வந்தார். திரு. நடராசர் [[ஆசிரியர்]] அவர்கள் ஆசிரியராக [[கல்வி]] கற்பிப்பதோடு நாட்டு வைத்தியராகவும் [[சேவைத் தரம்|சேவை]]<nowiki/>யாற்றி வந்தார். RCTMS பாடசாலையின் அதிபராக திரு.S.K. செல்லையா அவர்கள் கடமையாற்றி வந்தார். பின் ஐயாக்குட்டி மாணிக்கம் வாத்தியார் அவர்கள் கடமையாற்றினார். இது கேணியடி பாடசாலை எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தை வீரசிங்கனார் அவர்கள் நிறுவினர்.அதே போல [[மீசாலை]] கமலாம்பிகை வித்தியாலயத்தை பரியாரியார் பரமுவீரசிங்கம் அவர்கள் நிறுவினார்.இவற்றை எல்லாம் சிறப்பிக்க எமது பகுதி
==
எமது கிராமத்தின் வணக்கத்தலங்களாக திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் [[கோயில்|கோவில்]], கண்டுவில் [[அம்மன்]] [[கோயில்|கோவில்]] ([[சோலைக்காடு|சோலை]] [[அம்மன்]] ), காட்டுவளவு கந்தசாமி கோவில்(நெல்லியடி முருகன்), கரும்பி மாவடி கந்தசாமி [[கோவில்]],நடராச வீரகத்திப்பிள்ளையார் கோவில், பூதவராயர் [[கோவில்]], கலட்டிப்பிள்ளையார் கோவில், தட்டான்குளம்பிள்ளையார் [[கோயில்|கோவில்]] என சிறந்து விளங்குகின்றன. மீசாலைப்பகுதியில் சீயோன் [[தேவாலயம்]], இரட்சானிய சேனை இல்லம் என்பன அமைந்துள்ளது. [[வள்ளலார்|வள்ளளார்]]
|