மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 2:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
▲}}'''மீசாலை'''[[இலங்கை]] [[வட மாகாணம்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[தென்மராட்சி]]ப் பிரிவில், [[சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் [[சரசாலை]], [[மந்துவில்]] ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[அல்லாரை]]யும், தெற்கில் [[சங்கத்தானை]]யும், மேற்கில் [[மட்டுவில்]], [[சரசாலை]], [[கல்வயல்]] ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் மீசாலை வடக்கு, மீசாலை தெற்கு, மீசாலை மேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது செல்கிறது. இவ்வீதியின் வழி [[சாவகச்சேரி]]யில் இருந்து இவ்வூர் சுமார் 3 [[கிலோமீட்டர்]]கள் தொலைவிலும், [[கொடிகாமம்|கொடிகாமத்தில்]] இருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ளது. இவ்வீதிக்கு இணையாக ஒரு [[தொடர்வண்டிப் பாதை]]யும் இருந்ததுடன் இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்திருந்தது.
வரி 28 ⟶ 8:
== வரலாறு ==
இந்த வகையில் ஆரம்பகாலத்தில் கிராமங்களை நிர்வகிக்க கிராமமட்டத்தில் அதிக
அந்தக்காலத்தில் D.R.O என அழைக்கப்பட்டு நிர்வகித்து வந்த காரியாலயமானது பின்பு
தற்போது மீசாலைப் பகுதியானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பிரிப்புக்கள் இணைப்புக்கள் செய்யப்பட்டு மீசாலை கிழக்கு-J/318,
==கல்வி வளர்ச்சி==
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தை வீரசிங்கனார் அவர்கள் நிறுவினர்.அதே போல
==
எமது கிராமத்தின் வணக்கத்தலங்களாக திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார்
|