வால்மீகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
[[File:Valmiki with Lava and Kusha.jpg|250px|thumb|right|[[லவன்|லவ]] [[குசன்|குசர்களுடன்]] வால்மீகி முனிவர்]]
 
'''வால்மீகி''' அல்லது '''வால்மீகி முனிவர்''' என்பவர் [[இந்தியா]]வின் பழம்பெரும் இரண்டு [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான, [[இராமாயணம்]] எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இராமாயணம்இவர் ஒரு நாயகன் (Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.இவர் [[போயர்]] குலத்தில் பிறந்த வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை [[சமஸ்கிருதம்|வட மொழி]]யில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது ஆசிரமம்
[[உத்திரப் பிரதேசம்]] மாநிலம் [[பித்தூர்|பித்தூரில்]] அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் [[சீதை|சீதைக்கு]] [[இலவன்]] - [[குசன்]] எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வால்மீகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது