ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''ஆண்டாள்''' [[தமிழகம்|தமிழத்தில்]] 8ஆம்7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[வைணவம்|வைணவ]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே [[பெண்]]ணாவார். ஆண்டாள், [[திருப்பாவை]], [[நாச்சியார் திருமொழி]] என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது