க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி +
வரிசை 12:
[[File:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf|page=12|250px|right|thumb| நூலின் பொருளடக்கம்]]
 
'''க. அயோத்திதாஸப் பண்டிதர்] சிந்தனைகள் தொகுதி ஒன்று''' என்ற நூலை எழுதியவர் [[க. அயோத்திதாசர்|க. அயோத்திதாஸப் பண்டிதர்]] ஆவார். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இவற்றைத் தொகுத்து, தலித் சாகித்யஅகாடமி என்ற பதிப்பகத்தார், இந்நூலை 1999 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த நூலாகும். குறிப்பாக, [[சாதி]]யம் குறித்த விழிப்புணர்வை வழங்குகிறது. [[தமிழ்நாடு]] அரசு அறிவித்த, [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள்|நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில்]], இந்நூலும் ஒன்றாகும்.
 
== வெளி இணைப்புகள் ==