வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல் |
No edit summary |
||
வரிசை 26:
இவர் [[தமிழ்]] மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், [[இயேசு கிறித்து|இயேசுக் கிறித்துவின்]] வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "[[தேம்பாவணி]]" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
[[திருக்குறள்]], [[தேவாரம்]], [[திருப்புகழ்]], [[நன்னூல்]], [[ஆத்திசூடி]] ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் <ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/34526.html | title=வீரமா முனிவர் சிறப்பு பகிர்வு | work=Vikatan | date=08 November 2014 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref>
==இந்தியாவில்==
|