இங்கு[[வாழை]],[[மலர்]]கள்(மல்லிகை,அரும்பூ,ரோஜா,முல்லை,[[பூ]],மல்லிகை[[ரோஜா]],தாமரை,அல்லி)போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த இப்பகுதியினர் தற்போது பல துறைகளில் [[முத்திரை]] பதித்து வருகின்றனர்.குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்.