ஆக்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
'''ஆக்ரா''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்|உத்திரப்பிரதேசத்தில்]] உள்ள ஒரு நகராகும். இது [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது [[முகாலயர்|முகலாய]] ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு [[அக்பர்|அக்பரால்]] கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் [[ஷாஜகான்|ஷாஜகானால்]] கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து [[மசூதி]] ஆகியனவும் அமைந்துள்ளன.
 
மேலும் உலகப் புகழ் பெற்ற [[தாஜ் மஹால்]] அமைந்துள்ளது<ref>http://whc.unesco.org/en/list/252</ref>. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது [[யுனெஸ்கோ|யுனெசுகோவால்]] பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
==மேற்கோள்கள்==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆக்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது