கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 22:
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே (நற்றிணை 216 அடி 9-11)</ref>
 
==பேகன் மனைவி [[கண்ணகி]]==
[[பொதினி]] என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு [[வையாவி நாடு]]. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் [[பேகன்]]' இவனது மனைவியின் பெயர் கண்ணகி. சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். [[அரிசில் கிழார்]]<ref>புறம் 146</ref> [[கபிலர்]] <ref>புறம் 143</ref> [[பரணர்]] <ref>புறம் 144, 145</ref> [[பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்|பெருங்குன்றூர் கிழார்]] <ref>புறம் 147</ref> ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரை கூறியுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது