பித்தாகரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கிரேக்கர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox philosopher
<!-- Image and Caption -->
வரி 16 ⟶ 17:
}}
இவர், அவரது பெயரைக்கொண்டு பெயரிடப்பட்ட [[பித்தாகரஸ் தேற்றம்|பித்தாகரஸ் தேற்றத்துக்காக]] மிகவும் அறியப்பட்டவர். இவர் ''எண்களின் தந்தை'' எனவும் அழைக்கப்படுகிறார். கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இவர் மெய்யியல், மதம் பரப்பல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். இவரது வாழ்க்கை, இவரது கருத்துக்கள் என்பன பற்றி மிகவும் குறைவாகவே தெரிய வந்துள்ளது. பித்தாகரசும் அவரது மாணவர்களும் எல்லாக் கருத்துருக்களும் கணிதத்துடன் தொடர்புள்ளவை என்றும், எண்களே இறுதி உண்மை என்றும், கணிதத்தினூடாக, எல்லாவற்றையும் எதிர்வுகூறவும், அளக்கவும் முடியும் எனவும் நம்பினர்.
தன்னை ஒரு மெய்யியலாளராகக் கூறிக்கொண்ட முதல் மனிதர் இவரே எனப்படுகின்றது. இவருடைய கருத்துக்கள் [[பிளேட்டோ]]விடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவரது எழுத்துக்கள் எதுவும் இன்று கிடைக்காததால் இவரைப் பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. பித்தாகரஸ் மீது ஏற்றிச் சொல்லப்பட்ட சிறப்புகள் பல உண்மையில் இவரோடு பணியாற்றியோர் அல்லது இவரது மாணவர்களுக்கு உரியவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுவது உண்டு. சமோஸ் தீவில் பிறந்த இவர் தனது இளமைக்காலத்திலேயே அறிவைத் தேடி எகிப்து போன்ற பல பிரதேசங்களுக்கும் சென்றார்.[[File:Pythagoras Bust Vatican Museum.jpg|thumb|200px|வாட்டிகன் அருங்காட்சியகத்தில் உள்ள பித்தாகரஸின் சிலை]]
[[எரோடோட்டசு]], இசொகிரேட்சு போன்ற ஆரம்ப எழுத்தாளர்கள் அனைவரும் பிதாகரஸ் கிரேக்கம் தீவான கிழக்கு ஏகனில் உள்ள சமோஸில் பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். பித்தாகரசின் தந்தை ஒரு வியாபாரியாக இருந்திப்பார் அல்லது மாணிக்கம் செதுக்குபவராக இருந்திருப்பார் என்று அவர்கள் கருதுகின்றனர். இவரின் நெசார்க்கசின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.<ref>Herodotus, iv. 95, Isocrates, ''Busiris'', 28–9; Later writers called him a Tyrrhenian or Phliasian, and gave Marmacus, or Demaratus, as the name of his father, Diogenes Laërtius, viii. 1; Porphyry, ''Vit. Pyth.'' 1, 2; Justin, xx. 4; Pausanias, ii. 13.</ref> இவர் கி.மு.540 இல் பிறந்து இருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
வரி 37 ⟶ 35:
பிதகோரஸை மாணவனாக ஏற்றுக் கொள்ள அவர்கள் பல நிபந்தனைகள் விதித்தார்கள். அவற்றுள் முக்கிய நிபந்தனை, பிதகோரஸ் 40 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். வயிற்றுப்பசியைவிட அறிவுப் பசி அதிகம் கொண்ட பிதகோரஸ் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பு ஏற்றார்.
பிதகோரஸின் மன உறுதியையும், அறிவு தாகத்தையும் கண்ட மத குருக்கள் அவரைத் தங்கள் பள்ளியில் மாணவனாக அனுமதித்தார்கள். கணித அறிவுக்குப் புடம் போடவும் இசையில் ஞானம் பெறவும் இந்த உபவாசம் அவருக்கு உதவியது{{முதன்மை|பித்தேகோரசு தேற்றம்}}
[[File:Pythagorean.svg|thumb|'''பித்தாகரசு தேற்றம்''': செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்களின் மீது (''a'' மற்றும் ''b'') வரையப்பட்டும் சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல் செம்பக்கத்தின் மீது வரையப்படும் (''c'') சதுரத்தின் பரப்பளவுக்குச் சமம்.]]கணிதம் கற்றவர்கள் [[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரஸ் தேற்றம்]] என்பது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். ஒரு [[முக்கோணம்]] என்பது மூன்று பக்கங்கள் ஆன ஒரு கணித வடிவம் ஆகும். [[செங்கோண முக்கோணம்]] என்பது ஒரு கோணத்தின் அளவு, 90 [[பாகை (அலகு)|பாகையாகக்]] கொண்டதொரு முக்கோணம்.▼
▲==பித்தாகரஸ் தேற்றம்==
▲கணிதம் கற்றவர்கள் [[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரஸ் தேற்றம்]] என்பது பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். ஒரு [[முக்கோணம்]] என்பது மூன்று பக்கங்கள் ஆன ஒரு கணித வடிவம் ஆகும். [[செங்கோண முக்கோணம்]] என்பது ஒரு கோணத்தின் அளவு, 90 [[பாகை (அலகு)|பாகையாகக்]] கொண்டதொரு முக்கோணம்.
பித்தாகரஸ் தேற்றத்தில் [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கம்]] என்ற சொல் வரும். வர்க்கம் என்பது ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பு ஆகும்.
வரி 65 ⟶ 54:
(6 x 6) + (8 x 8) = 36+64 = 100 = (10 x 10).
முன்னைய காலத்தில் [[பூமி]] தட்டையானது என்ற கருத்தே நிலவிவந்தது. புவி [[கோளம்|கோள வடிவமானது]] என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் பித்தாகரஸ் ஆவார். பின்னர் [[அரிஸ்டோட்டில்]] இவரது கருத்தை [[சந்திர கிரகணம்|சந்திர கிரகணத்தின்]] போது [[சந்திரன்|சந்திரனின்]] மீது விழும் புவியின் நிழலை அடிப்படையாக வைத்துக்கொண்டு நிரூபித்தார்.
பூகோள அறிவு வளர்வதற்கும், அமெரிக்கா போன்ற புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் மனிதனின் முதல் அடி பிதகோரஸ் தேற்றம் என்று கூடச் சொல்லலாம்.
வரலாற்று நூல்களின் அடிப்படையில் பித்தாகரஸ் இசைக் குறிப்புகளை கணிதச் சமன்பாடுகளாக மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்தார் எனக் கூறப்படுகின்றது. பித்தாகரஸ் ஒரு கொல்லன் பட்டறைத் தாண்டிச் சென்ற போது இரும்பை செப்பனிடும்போது எழுந்த ஒலியைக் கேட்டு இந்த மனதிற்கு இசைவான இசைக்குக் காரணமக அறிவியல் ரீதியான காரணம் உள்ளதென்றும், இது கணித ரீதியானது என்றும், இதனைச் சங்கீதத்தில் பயன்படுத்தலாம் என்றும் உணர்ந்துகொண்டார். அவர் கொல்லனிடத்தில் சென்று அங்குள்ள கருவிகள் எவ்வாறாக வேலை செய்கின்றன என்பதைக் கேட்டறிந்துகொண்டார். சுத்தியல்களின் நிறையானது ஒருகுறிப்பிட்ட விகிதத்தில் இருந்தமையே அந்த ஓசைக்குக் காரணம் எனக் கண்டுபிடித்தார்.
வரி 77 ⟶ 62:
ஆனால் தந்திகளே அளவிற்கு ஏற்ப இசையை வெளிப்படுத்தும் என்றும் சுத்தியலின் நிறைக்கு ஏற்ப இசை மாறுபடாது என்றும் பின்னாளில் நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பித்தாகரசே தந்திகளின் நீளத்தை வேறுபடுத்துவதன் மூலம் இசையை மாற்றலாம் என்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள முன்னோடியாக இருந்தார்.
== Complied by ANANTHALOGESWARAN KURUSIKAN ==
[[பகுப்பு:கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]]
|