மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 36:
|title_leader = மன்னர்
}}
 
{{மைசூர் அரசர்கள்}}
 
'''மைசூர் அரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் [[யதுராய உடையார்]] என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும்.<ref name="cha">Kamath (2001), p. 226</ref><ref name="feud">Rice B.L. (1897), p. 361</ref><ref name="dwarka">Pranesh (2003), pp. 2–3</ref><ref name="opportune">Wilks, Aiyangar in Aiyangar and Smith (1911), pp. 275–276</ref> இது ஆரம்பத்தில் [[உடையார் அரச குலம்|உடையார் வம்சம்]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. [[முதலாம் நரசராச உடையார்|நரசராச உடையார்]] மற்றும் [[சிக்க தேவராச உடையார்]] ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது