நெய்தல் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நெய்தல் நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். கடலும் [[கடல்]] சார்ந்த இடங்களும் ''நெய்தல்'' என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், [[பரதவர்]] ,துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] இதுபற்றிக் கூறுகிறது.
 
[[நெய்தல் மலர்|நெய்தல் மலரில்]] உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
வரிசை 7:
==நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்==
* ''தெய்வம்'': [[வருணன்]]
* ''மக்கள்'': சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், [[பரதவர்]], பரத்தியர்
* ''பறவைகள்'': [[கடற்காகம்]]
* ''விலங்குகள்'': [[சுறா]]
"https://ta.wikipedia.org/wiki/நெய்தல்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது