சி
clean up, replaced: {{வார்ப்புரு: → {{ (2)
சி (clean up, replaced: {{வார்ப்புரு: → {{ (2)) |
|||
== புராணம் ==
[[திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்]] சயன ராமன் :
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்ட ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் ஆஞ்சநேயர் மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
* [http://temple.dinamalar.com/New.php?id=837 அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு தினமலர்]
* [http://wikimapia.org/#lat=9.280964&lon=78.8262847&z=14&l=0&m=b விக்கிமேப்பியாவில் திருப்புல்லாணி அமைவிடம்]
{{
{{
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
|