பிரகாஷ் வீர் சாஸ்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{ (3) |
||
வரிசை 1:
பண்டிதர் '''பிரகாச வீர சாஸ்திரி''' (30 திசம்பர் 1923 &
== வாழ்க்கை ==
[[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச மாநிலத்தின்]] முராதாபாத் பகுதியில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சம்பூர்ணானந்த் சமசுகிருதப் பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். தான் மறையும் வரையில் மக்களைவையிலும்<ref>{{
== பேச்சுத் திறன் ==
சாஸ்திரி தன்னுடைய வீரம் செறிந்த பேச்சு நடைக்குப் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முதலில் இந்தியில் பேசிய இந்தியர் இவரே. இரண்டாமவர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். ஆங்கிலம் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட போது சாஸ்திரி அதனைக் கடுமையாக எதிர்த்தார்.
== சமயப் பணி ==
சாஸ்திரி ஆரிய சமாஜ இயக்கத்தின் தீவிரமான தொண்டராக விளங்கினார். <ref>{{
== இரயில் விபத்து ==
இவர் ஒரு இரயில் விபத்தில் உயிரிழந்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:1977 இறப்புகள்]]
|