சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 81:
இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=95}}.</ref> இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல [[:விக்ட்: உறுதிப்படாதவை|உறுதிப்படாத]] கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான [[நிகோலஸ் ரோவ் (நாடகக் கலைஞர்)|நிகோலஸ் ரோவ்]] தெரிவிக்கிறார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=97–108}}; {{Harvnb|Rowe|1709}}.</ref> சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=144–45}}.</ref> சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=110–11}}.</ref> [[லங்காஷயர்|லங்காஷயரைச்]] சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.<ref>{{Harvnb|Honigmann|1999|loc=1}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xvii}}</ref> சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய [[:விக்ட்:வாய்மொழி|வாய்வழிச்]] செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.<ref>{{Harvnb|Honigmann|1999|loc=95–117}}; {{Harvnb|Wood|2003|loc=97–109}}.</ref>
 
கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.<ref>{{Harvnb|Wells|2006|loc=28}}; {{Harvnb|Schoenbaum|1987|loc=144–46}}; {{Harvnb|Chambers|1930|loc=Vol. 1: 59}}.</ref> 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் [[லார்ட் சாம்பர்லெய்ன்'ஸ் மென்|லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென்]] குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி [[நாடக நிறுவனம்|நாடக நிறுவனமானது]].<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=184}}.</ref> 1603 ஆம் ஆண்டில் [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|ராணி எலிசபெத்தின்]] மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்|முதலாம் ஜேம்ஸ்]] இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் [[கிங்'ஸ் மென் (நாடக நிறுவனம்)|கிங்'ஸ் மென்]] என்பதாக மாற்றினார்.<ref>{{Harvnb|Chambers|1923|loc=208–209}}.</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது