பனம்பாரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.174.121.36ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 51:
===ஐந்திரம்===
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது சமஸ்க்கிரு இலக்கண நூலாகும், சிவன் சம்பந்தப் பட்டது சைவம் என்றும் விஷ்ணு சம்பந்தப் பட்டது வைஷ்ணவம் என்றும் இருப்பது போல் இந்திரன் சம்பந்தப் பட்டதால் இது ஐந்தரம் என்று ஆனது. தொல்காப்பியர் அவர் காலத்திற்கு முன்பு இருந்த இந்த சமஸ்கிருத இலக்கண நூலில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்த வரிகள் சுட்டுகிறது. பாதரி கால்டுவெல் வழி வந்த போலித் தமிழ் ஆர்வலர்கள் சிலர் ஐந்திரம் என்பது "ஐந்து வகையான திரன்களை விளக்கும் தமிழ் நூல் அது" என்று புதிய மற்றும் வினோதமான பொருகளை கொடுத்தாலும் "திறனை திரன் என்று அவர்கள் சொல்வதில் இருந்தே அவர்களின் தமிழ் அறிவை அறிந்து கொள்ளலாம். தமிழில் திரன் என்றால் திறமை இல்லை மாறாக தத்து எடுத்த மகன் என்றே பொருள்.
===தொல்காப்பியன்===
|