சுயம்புலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

318 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மனிதர்களால் செய்யப்படா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(edited with ProveIt)
வரிசை 1:
'''சுயம்பு லிங்கம்''' என்பது மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாகத் தானே தோன்றிய இலிங்கங்களைச் சுயம்புலிங்கங்கள்[[இலிங்கம்]] என வகைப் படுத்துகின்றனர்.<ref>{{cite web | url=http://www.ujiladevi.in/2012/03/blog-post_23.html | title=சிவலிங்கம் காட்டுவது என்ன | publisher=http://www.ujiladevi.in/2012/03/blog-post_23.html | accessdate=3 மார்ச் 2017}}</ref> உலகத்திலேயே அதிகமான சுயம்பு லிங்கங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 44,000 சுயம்புலிங்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.
 
பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகி, மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்பு லிங்கம் என்கின்றனர். மதுரையில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணப் புராணம்.
 
விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக உள்ளதப் புராணம் குறிப்பிடுகிறது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196806" இலிருந்து மீள்விக்கப்பட்டது