79,834
தொகுப்புகள்
"மனிதர்களால் செய்யப்படா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(edited with ProveIt) |
||
வரிசை 1:
'''சுயம்பு லிங்கம்''' என்பது மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாகத் தானே தோன்றிய
பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகி, மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்பு லிங்கம் என்கின்றனர். மதுரையில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணப் புராணம்.
விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக உள்ளதப் புராணம் குறிப்பிடுகிறது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|
தொகுப்புகள்