'''கரையார்''' / '''கரையாளர்குருக்குல''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] சாதியமைப்பில் உள்ள ஒரு முக்கியமான பிரிவினராகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர்சோழர், பாண்டியர் வீழ்ச்சிக்கு பிறகு தங்கள் குலத்தொழில் ஆன போர்தொழிலை விட்டுவிட்டு மீன்பிடி, கப்பல்கட்டும் தொழிலை செம்மையாக செய்ய துவங்கினர்!. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முன்னோடியும் தலைவருமான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] இந்தச் சாதியைச் சேர்ந்தவர் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கரையாளர் பர்வத ராஜகுல அகமுடையார் என்ற பெயரில்அழைக்கப்டுகின்றனர்! இந்த இனம் தமிழ் நாட்டின் மூவேந்தர் இனமாக கருதப்படும் முக்குலத்தோர் இனத்தில் அகமுடையார் பிரிவில் ஒரு உட்பிரிவு ஆகும்!.<ref name="lankalibrary">{{cite web | url=http://www.lankalibrary.com/pol/prabha.html | title=Caste, Class and Prabhakaran’s struggle (Freedom fighter or megalomaniac?) | publisher=lankalibrary.com | work=The Island | date=பெப்ரவரி 25 2001 | accessdate=19 திசம்பர் 2013}}</ref><ref name="PVS">{{cite book | url=http://books.google.co.in/books?id=aCUVWlwH79MC&pg=PA230&dq=karaiyar+caste&hl=en&sa=X&ei=qTtCVOP5KpSQuQSw14C4DA&ved=0CEEQuwUwBg#v=onepage&q=karaiyar%20caste&f=false | title=Political Violence in Sri Lanka, 1971-1987 | publisher=Gyan Publishing House | author=Gāmiṇi Samaranāyaka | year=2008 | pages=230}}</ref>