ஆறாம் புவனேகபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
small changes அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 3:
== பிறப்பு ==
[[ஆறாம் பராக்கிரமபாகு]] இலங்கையின் [[கோட்டே அரசு|கோட்டே இராச்சியத்தை]] ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரன், ''[[கரையார்|குருகுல]] மாணிக்கத் தலைவன்'' என்கிற பராக்கிரமபாகுவின் தளபதி.<ref>{{Cite web|url=http://www.srilankaguardian.org/2008/12/sapumal-kumaraya-and-puran-appu-later.html|title=Sapumal Kumaraya and Puran Appu - Later avatars of Prince Aba?|website=www.srilankaguardian.org|access-date=2017-03-05}}</ref>
இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே '''சப்புமால் குமாரயா''' என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். ஒரு போரில் [[கரையார்|குருகுல]] மாணிக்கத் தலைவன் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன், [[சப்புமால் குமாரயா|செண்பகப் பெருமாள்]], தத்தெடுத்தார்.<ref>{{Cite web|url=http://www.infolanka.com/org/srilanka/hist/26.htm|title=Dona Catherina was the direct heiress by virtue of her heredity|last=Fernando|first=A. Denis N|date=|website=Info Lanka|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
இவனே பிற்காலத்தில் [[சப்புமால் குமாரயா|சிறி சங்கபோதி புவனேகபாகு]] என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
==இளவயது==
|